Search This Blog

Wednesday, December 9, 2015

சபரிமலை 1950 க்கு முன்...


மிக உயர்ந்த மேடையில் 18 படிகளோடு ஒரு சன்னிதானமாக விளங்கியது. சபரிமலையில் சிலா விக்கிரகமே அதாவது கருங்கல்லால் ஆன சிலையே மூலவராகஇருந்தது.
உருவ வழிபாட்டை வெறுத்த கிறிஸ்தவ கம்யூனிச வெறியர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டநிலையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் தற்போதைய பஞ்சலோக விக்கிரகம் மதுரை பிடி ராஜன் அவர்களால் , உருவாக்கப்பட்டு தமிழக ம் முழுவதும் ஊர்வலமாக பொண்டுவரப்பட்டு
மளையாள ஆண்டு
கொல்லம் 1126 வருடம் வைகாசி 04 ஆம் நாள்‘கண்டரு சங்கரரு’ நம்பூதிகளால் தாந்திரீக பிரதிஷ்டா விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது போல் நவீன ‘காங்கிரீட்’ கட்டட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தற்போதைய ஆலயம் நிர்மாணிக்கப் பட்டதுடன் சத்தியமான பொன்னு 18 படிகளும் அதிகமாக தேய்வடைவதால் பஞ்சலோகத் தகடுகள் பாதிக்கப்பட்டது. 1998 ஆண்டு அக்டோபர் 24ஆம் திகதி 48 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷே கத்தை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பனின் மூலஸ்தானம் முழுவதும் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான 24 காரட் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு மூலஸ்தான மேற்கூரை, துவார பாலகர்கள், முன் பின் பகுதிகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் கலை நயத்துடன் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு பக்தி பரவசமாக காட்சி அளித்தது.
இங்கு காணும் புகைப்படம் 1942ல்
திருவனந்தபுரம் அரசர் சித்ரத்திருநாள் பலராமவர்மா சபரிமலை வந்தபோது அவரது தம்பி
உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்களால் எடுக்கப்பட்டது...
Ancient Rare photo of Sabrimala .

No comments:

Post a Comment